Wednesday 10 April 2019

வலி

வலி தன்னுடையது என்றான பின்பு,
அது தேவை,தேவையற்றது என்பது மற்றவர்களின் தீர்மானமாய் இருப்பது வேடிக்கையே....
                                -மித்ரன்

No comments:

Post a Comment