Wednesday 3 May 2017

கண்ணம்மா - ஊமை

"கண்ணம்மா, நிலா,தென்றல்,முத்தம்,பாரதி"
கவிதை எழுதி முடித்தான்.
அவளுக்காக அவன் செய்யும்
ஓர் ஆண்மை சமையலே கவிதை.
கண்ணம்மா, "கவிதை எப்படி டா இருக்கு?"
கேட்ட கேள்விக்கு பதில் வராமல்,அவள் குரல் கேட்காமல்
கவிதை முடியாது என அவன் நரக துழலுகிறான்.
தொலைவில் கண்ணீர் சிந்தி அவள் உடல் தேய்கிறாள்.
கண்ணம்மா ஏனோ ஊமையானாள்,
அவளின் மௌனங்கள் கேட்காத செவிடானான் பாரதி.
ஆனால் காதல் மட்டும் கண் தெரியாமல் வழிந்து ஓடியது
கண்ணம்மா முதல் பாரதி வரை..
- அவளுக்காக

2 comments: