நிலவும் கடலும் கூடும் பௌர்ணமி இரவொன்றில்,
என்னவள் அலைகளிடையில் தவழ்ந்துக் கொண்டிருக்க
அவளிடம், நிலா மறந்து நான் பித்தாக,
"கோலப்பா,நீயும் வா.." என அழைத்தவள்
கால் இடறி விழுந்து நனைந்து எழுந்தாள்
அவள் தேகத்தில் தேக்கிய நீர்த்துளி ஒவ்வொன்றும்
அவன் ஆண்மையைக் கொல்ல
நிலா வெளிச்சத்தில் காலடிச் சலங்கை சப்தத்தில்
காமம் தொடங்கி அடங்கியதே...
- அவளுக்காக
என்னவள் அலைகளிடையில் தவழ்ந்துக் கொண்டிருக்க
அவளிடம், நிலா மறந்து நான் பித்தாக,
"கோலப்பா,நீயும் வா.." என அழைத்தவள்
கால் இடறி விழுந்து நனைந்து எழுந்தாள்
அவள் தேகத்தில் தேக்கிய நீர்த்துளி ஒவ்வொன்றும்
அவன் ஆண்மையைக் கொல்ல
நிலா வெளிச்சத்தில் காலடிச் சலங்கை சப்தத்தில்
காமம் தொடங்கி அடங்கியதே...
- அவளுக்காக
No comments:
Post a Comment